பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஜெர்மன் மனிதநேய இளைஞர் குழுவுக்கு பாராட்டு (சென்னை- 28.10.2015)


படம் 1: தமிழர் தலைவர் பாராட்டிடும்  கேட்ரின் ஜூரா படம் 2: ஜெர்மன் மனிதநேய சுதந்திர சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து
தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு நூலை நினைவுப் பரிசாக வழங்கினார். படம் 3: மிக்கேலாவைப் பாராட்டிடும் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
படம் 1: ஜார்ஜ்-அய்  பாராட்டிடும் முன்னாள் மேயர் சா.கணேசன் படம் 2: பால்-அய் பாராட்டிடும் பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன் படம் 3: பாஸ்கல்-அய் பாராட்டிடும் முனைவர் பெ.ஜெகதீசன்
படம் 4: லியோன்சியைப் பாராட்டிடும் திரு.திவாகர்
படம்1: லியோவைப் பாராட்டிடும் ப.சேரலாதன் படம் 2: மார்கோவைப் பாராட்டிடும் சத்தியநாராயண சிங் படம்3: லேவன்சியாவைப் பாராட்டிடும் வா.மு.சே.திருவள்ளுவர் படம் 4: லூசியாவைப் பாராட்டிடும் தங்க.தனலட்சுமி
படம்1: அரி.சுப்பிரமணியத்தைப் பாராட்டிடும் புழல் ராஜேந்திரன் படம்2: டேனியலைப் பாராட்டிடும் டாக்டர் தேனருவி
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில்
28.10.2015 அன்று ஜெர்மன் பகுத்தறிவாளர்கள், மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்களுக்குப் பயனாடைகள் அணிவித்து, இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
.

-viduthalai, 30.10.15 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக